chennai சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு நமது நிருபர் ஜூலை 12, 2019 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வெள்ளியன்று(ஜூலை 12) முதல் 29 சதவீதம் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.